நவராத்திரிவிழா-2015
13-10-2015 புரட்டாசி25 ம்நாள் செவ்வாய்கிழமைநவராத்திரிவிழா ஆரம்பமாகியது தொடர்ந்து ஒன்பது தினங்கள் இடம்பெறும்.
தினமும் காலை 9.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேடபூஜை,வசந்தமண்டபபூஜை என்பன இடம்பெறும். Continue reading “நவராத்திரிவிழா-2015”