நவராத்திரிவிழா-2015

13-10-2015 புரட்டாசி25   ம்நாள் செவ்வாய்கிழமைநவராத்திரிவிழா ஆரம்பமாகியது  தொடர்ந்து ஒன்பது தினங்கள் இடம்பெறும்.

தினமும் காலை 9.30 மணிக்கு அபிஷேகம்  ஆரம்பமாகி தொடர்ந்து விஷேடபூஜை,வசந்தமண்டபபூஜை என்பன இடம்பெறும்.
மாலை 4.30 மணிக்கு ஸ்ரீசக்கர பூஜைஆரம்பமாகி தொடர்ந்து விஷேடபூஜை,வசந்தமண்டபபூஜை என்பன இடம்பெறும் 

21-10-2015 புதன்கிழமை மகிஷாசுரன் போர்.  மாலை3.30மணிக்கு ஸ்ரீசக்கர பூஜைஆரம்பமாகும். வசந்தமண்டபபூஜை 5.30மணிக்கு இடம்பெறும்.

22-10-2015 வியாழக்கிழமை காலை 1o.00 மணிக்கு மானம்பூவிழா இடம்பெறும் .

வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு  கேதாரகொரிக்காப்பு பூஜை ஆரம்பமாகும்.

22-10-2015 வியாழக்கிழமை  மானம்பூஉற்சவம்.

DSC06491 copyDSC06513 copy

21-10-2015 புதன்கிழமை மகிஷாசூரசங்காரம் .

DSC06361 copy

no images were found

Leave a Reply

?>