நவராத்திரிவிழா-2015

13-10-2015 புரட்டாசி25   ம்நாள் செவ்வாய்கிழமைநவராத்திரிவிழா ஆரம்பமாகியது  தொடர்ந்து ஒன்பது தினங்கள் இடம்பெறும்.

தினமும் காலை 9.30 மணிக்கு அபிஷேகம்  ஆரம்பமாகி தொடர்ந்து விஷேடபூஜை,வசந்தமண்டபபூஜை என்பன இடம்பெறும். Continue reading “நவராத்திரிவிழா-2015”