தேர்த்திருவிழா- 2015

25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இடம்பெற்றது . காலை 7.00மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி 9.00  மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று அம்பாள் 10.30 மணியளவில் தேரில்எழுந்தருளி திருவீதியுலா வந்தருளினார் . அம்பாளுடைய தேர்த்திருவிழாவில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர் .

.DSC07357 DSC07369

திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.

DSC07435DSC07442DSC07473 copyDSC07491 copyDSC07497   

படத்தின் மேல் அழுத்தவும் (கிளிக்)செய்வதன் மூலம் படங்களை முழுஅளவில் பார்வையிடலாம் 

Leave a Reply

?>