வைகாசி விசாகப்பொங்கல் 2017

வைகாசி விசாகப்பொங்கல் விழா புதன்கிழமை 06-07-2017 காலை9.00 மணிக்கு சங்காபிஷேகம் ,விஷேட பூஜை என்பன இடம்பெற்றது . மாலை 5.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் திருவீதியுலாவந்தருட்காட்சி வழங்கினர் .தொடர்ந்து பொங்கல் வைபவம் இடம்பெற்று இரவு 8.00 மணிக்கு விஷேட பூஜை இடம்பெற்றது .

முக்கிய குறிப்பு அடியவர்கள் கவனத்தில் கொள்ளவும் !!!

 

  • ஆலயத்தில் உற்சவங்களும், திருப்பணிகளும் சிறப்பாக இடம்பெற்றுவருகி்ன்றன. அடியார்களாகிய தாங்கள் அம்பாளி்ன் திருப்பணி கைங்கரியங்களுக்காகவோ, உற்சவங்களுக்காகவோ நிதி, பொருள் ஆகியவற்றைக் கையளிக்க விரும்பினால் ஆலய அலுவலகத்தில் செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை.

 

Leave a Reply

?>