தீர்த்தோற்சவம் 2015

26-12-2015 மார்கழி 10ம் நாள் சனிக்கிழமை தீர்த்தோற்சவம் காலை 7.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி விஷேடபூசை ,ஸ்தம்பபூசை, வசந்தமண்டப பூசை , என்பன இடம்பெற்று ஆலய தீர்த்தகேணியில் மணியளவில் தீர்த்தோற்சவம்  இடம்பெற்றது . மாலை திருவூஞ்சல் இடம்பெற்று தொடர்ந்து கொடியிறக்கம் சண்டேச்வர் உற்சவம் என்பன இடம்பெற்றது .

DSC07599 copy 

திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.

DSC07606 copy DSC07653 copy DSC07680 copy DSC07720 copy

 

Leave a Reply

?>